நடைபெற்ற இடம்
World Tamil Academy,
Sithurajapuram, Sivakasi.
நாள் மற்றும் நேரம்
2025-03-08
9.30 AM
பங்கு பெற்றவர்கள்
World Tamil Academy Teachers,
& WTA Students and Their Friends

      உலகத் தமிழ்க் கல்விக்கழகமும், தமிழ்க் கழகத்தின் ஆசிரியர் பெருமக்களும், செயலி உருவாக்குநர்களும், வலை வடிவமைப்பாளர்களும் இணைந்து நடத்திய மகளிரைப் போற்றும் மகளிர் தின நிகழ்ச்சி


மகளிர் தினமானது மார்ச் - 8 அன்று பண்பாட்டின் அடையாளமாக அலுவலக பெண்கள் அனைவரும் புடவைகளில் புதியதாய் பூத்த மலர்களாய் புது மலர்ச்சியுடன் நிகழ்ச்சியினைச் சிறப்பித்தனர். மகளிர் தின நிகழ்வானது, காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. மகளிர் தின நிகழ்வின் தொடக்கமாக மகளிரின் பெருமைகள் அழகான முதல் உரையாக அமைந்தது. பின்னர் அனைவரும் சிரிக்க, சிந்திக்க போட்டிகள் சிறப்பாய் நடைபெற்றது. நிகழ்வின் இடையை இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்வின் இறுதியாக பரிசுகளும், மகளிர் தினச் சிறப்பு பரிசுகளும் வழங்கி நிகழ்வானது இனிதே நிறையுற்றது.

.