இணையவழி வகுப்புகள் வெளிநாடுகளில் வாழும் தமிழ் குழந்தைகள் மற்றும் தமிழ் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் நோக்குடன் நூலகம் ( www.noolagam.com ) இணையதளத்துடன் இணைந்து நடத்தப்படுகின்றது. இணையவழி தமிழ் வகுப்புகள் ஒரு குழந்தைக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையில் மேற்கொள்ளப்படுகிறது.