திருக்குறள் (வ.சுப.மாணிக்கனார்-ன் தெளிவுரை)

திருக்குறள் (வ.சுப.மாணிக்கனார்-ன் தெளிவுரை)

By, திருவள்ளுவர் & வ.சுப.மாணிக்கனார்

மனிதனின் வாழ்வானது இன்பத்தை நோக்கிப் பயணப்படுகின்றது. அதற்குத் திருக்குறள் வழிகாட்டுகிறது. அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலுக்குரிய கருத்துகளைச் சுருங்கக் கூறி விளக்கும் வ.சுப.மாணிக்கனார் அவர்களின் தெளிவுரையை இங்குக் கற்போம்.

: திருக்குறள் (வ.சுப.மாணிக்கனார்-ன் தெளிவுரை) Title
* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *