பாரதியார் குழந்தைப் பாடல்கள் (பகுதி - II) - புதிய பதிப்பு

பாரதியார் குழந்தைப் பாடல்கள் (பகுதி - II) - புதிய பதிப்பு

By, பாரதியார்

காணி நிலத்தில் சின்னஞ்சிறு கிளி வளர்த்தேன், ஆசைமுக மறந்தது, வருவாய் கண்ணா, கோடி இன்பம், தொழில் செய்கையில், கல்வியினால் பெண் விடுதலை பெற்று, ஆனை விற்கும் மாமாவிற்கு உழைத்த களைப்பு போக ஐலசா சொல்லிப்படி, சிவசக்தியினை வேண்டி அறிவு தெய்வத்தைப் பெற்று மூச்சில் கலந்த தமிழை நாடெங்கும் போற்றிப்படி, நிற்பதில், நடப்பதில், பறப்பதில் கவி புனைந்த முண்டாசு கவியின் பதினைந்து வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த முத்துமாலை (புத்தகம்) பெட்டகத்தைப் பாடி மகிழ்வோமா !

: பாரதியார் குழந்தைப் பாடல்கள் (பகுதி - II) - புதிய பதிப்பு Title
* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *