வேட்டை நாய்

வேட்டை நாய்

By, அழ. வள்ளியப்பா

காவல் பணியிலேயே, தன் வாழ் நாட்களைக் கழித்த சுலைன் என்ற செதாந்தாவின் தியாக வாழ்வை "வேட்டை நாய்" கதையும் நட்பிற்காக உயிரையும் கொடுக்க முன்வரும் நண்பர்களின் ஒற்றுமையை "அபூர்வ நண்பர்கள்" கதையும் பேராசையால் தீயநெறியில் செல்பவர்களை, நல்வழிப்படுத்தும் அரசனின் பண்பை "பணத்தின் மகிமை" கதையும் பிறரை ஏமாற்றி பிழைக்கும் முதலாளியை, புத்திக்கூர்மையால் வெல்லும் படகோட்டியின் தந்திரத்தைப் "பத்தாவது படகோட்டி" கதையும் காட்சிப்படுத்துகிறது. இக்காட்சிகளை அறநெறி கதைகளாக்கிய அழ. வள்ளியப்பா அவர்களின் திறம் போற்றுதற்குரியது. இதனைப் படித்து நல்வழியில் நடப்போமாக!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *