தெனாலிராமன் கதைகள்

தெனாலிராமன் கதைகள்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

வரம்பெற்ற வல்லவன், திருட்டைப் பிடித்த காவலாளி தங்க மாம்பழம் தந்து, குட்டி ஈன்ற பாத்திரம் சாட்டையடிப் பரிசு, பானைக்குள் சென்ற யானை, குறைந்த விலை குதிரையை புத்திக்கூர்மையிலும் சந்தர்ப்பத்தை சாதகமாக மாற்றும் சாமர்த்தியன் கதை சொல்லும் உண்மைகளைக் கற்று நாமும் வாழ்ந்திடுவோம்.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *