குதிரைச் சவாரி - புதிய பதிப்பு

குதிரைச் சவாரி - புதிய பதிப்பு

By, அழ. வள்ளியப்பா

ஒரு ஏழைச் சிறுவன் குதிரையின் மீது ஏறி சவாரி செய்ய வேண்டும் என நினைத்தான். ஆனால் குதிரையில் செல்ல வாய்ப்பு கிடைத்தும் அதைத் தவறவிட்டு வருத்தப்படும் சிறுவனின் கதை இது, இக்கதையில் குழந்தைகளின் இயல்பான குணத்தையும், விலங்குகள் மீதுள்ள அன்பையும் பற்றி இப்புத்தகத்தில் வாசித்துப் பார்க்கலாம். வாருங்கள்!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *