அந்த நாய்க்குட்டி எங்கே? 

அந்த நாய்க்குட்டி எங்கே? 

By, பூவை. எஸ். ஆறுமுகம்

உயிர்களிடத்தில் அன்பு காட்ட வேண்டும். அன்பு மாற்றமில்லாதது, எந்தச் சூழ்நிலையிலும் பணிவோடு நடக்க வேண்டும் என்பதையும் உணர்த்தும் கதைப்புத்தகம் இது. வாருங்கள்! எளிய நடையில் உள்ள இப்புத்தகத்தை வாசித்துப் பழகுவோம்.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *