நடைபெற்ற இடம்
World Tamil Academy,
Sithurajapuram, Sivakasi.
நாள் மற்றும் நேரம்
2023-01-13
05.30 AM
பங்கு பெற்றவர்கள்
World Tamil Academy Students
&
World Tamil Academy Teachers

      மாணவர்களுக்காக தமிழர் திருநாளான பொங்கலைக் கொண்டாடும் விதமாக உலகத்தமிழ்க் கல்விக்கழகம் சிறப்பு வகுப்புகளை வழங்கியிருந்தது. இதில் பங்கேற்க உலகத்தமிழ்க் கலவிக்கழக மாணவர்களில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 80 முதல் 90 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களின் தனித்திறனின் மூலம் பொங்கல் வாழ்த்து அட்டை மற்றும் மாட்டுவண்டியை செய்து அசத்தினர். அதோடு மாணவர்கள் ஒருவருக்கொருவர் தமிழர் தின நல்வாழ்த்துக்களை சக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெரிவித்துக் கொண்டனர். உலகத்தமிழ்க் கல்விக்கழக வழிகாட்டுதலின்படி, பெற்றோரின் உதவியுடன், சிறப்பு வகுப்பிற்குத் தேவையானவைகளுடனும், முன்னேற்பாடுடனும் மாணவர்கள் வந்தது வகுப்பை சிறப்பிக்க உறுதுணையாக இருந்தது.