குழந்தைப் பாக்கள் - IV

குழந்தைப் பாக்கள் - IV

By, அ. ஜா. கல்லூரி தமிழ்த்துறை மாணவர் குழுமம்

கார்காலம் கவின்மிகு காலம் - உலக உயிர்கள் உயிர்ப் பெற மழைபொழியும் காலம் - மண்மணக்கும் மாரிக்காலம் -இயற்கை புதுப்பொலிவோடு புத்தாடை பூணும் காலம் - முற்றமெல்லாம் முத்துமுத்தாய் மழைப்பெண் கோலமிடும் காலம் - கந்தக மண்ணும் மருதம் போல் முறுவலித்து நிற்கும் காலம் - மழையில் குளிர்ந்து நிற்கும் கந்தக நிலம்போலப் படைப்பு மழையில் செழித்துக் கிடக்கின்றது கந்தகத் திணை.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *