குழந்தைப் பாக்கள் - III

குழந்தைப் பாக்கள் - III

By, அ. ஜா. கல்லூரி தமிழ்த்துறை மாணவர் குழுமம்

அனுமானின் வால்போல நீளும் உறவுகளால் கட்டப்பட்ட தமிழன் வீடு - உலகமே போற்றிடும் பொதுமறையாம் திருக்குறள் - வானின் ஓசோன் படலம் காக்கும் துளசி - காணக்காணக் கற்பனை தரும் நிலா - ஆயிரம் முறை கேட்டாலும் புளித்துப் போகாத நிலாக் கதைகள் - சுட்டெரிக்கும் கோடையிலும் சுகமாய் மனிதனைக் காத்திடும் பனைமரம் - குழந்தைகளை நெறிப்படுத்தும் பாப்பா பாடல் - குழந்தைகளைக் குதூகலிக்க வைக்கும் பொம்மை எனக் குழந்தைப் பாடல்கள் கவிதைப் பாவனையோடு புனையப் பெற்றுள்ளன.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *