குழந்தைப் பாக்கள் - II

குழந்தைப் பாக்கள் - II

By, அ. ஜா. கல்லூரி தமிழ்த்துறை மாணவர் குழுமம்

உலக உயிரினம் முழுமையும் வேறுபாடற்று உச்சரிக்கும் ஒரே உயிர் மந்திரமான அம்மா உலக உயிர்களின் உறவை நெறிப்படுத்திக் கட்டி இழுத்துச் செல்லும் அன்பு தமிழர்களின் சமையல் பண்பாட்டை பறைசாற்றும் அஞ்சறைப்பெட்டி எல்லா இடத்திலும் உறவுகளைப் போல ஓடியாடி வலம்வரும் எறும்பு மனித உணர்வுகளைப் பறைசாற்றும் கண்ணீர் தமிழர் கலைகளின் உயர்வைச் சொல்லும் கோபுரம் சுற்றுச்சூழலுக்கும் மனிதருக்கும் தீமை தராத மிதிவண்டி இயற்கை மருந்தாய் அழகுநிறை அடர் பசுமையாய் உயிர் பெற்று நிற்கும் சோற்றுக்கற்றாழை என கந்தகத்திணையின் கவிதைப் பூம்பொழில் எழில் பெற்று நிற்கின்றது.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *