கட்டுரைக் கரும்புகள்

கட்டுரைக் கரும்புகள்

By, அ. ஜா. கல்லூரி தமிழ்த்துறை மாணவர் குழுமம்

இறைவன் திருமால் எடுத்த பத்து அவதாரங்களுள் ஒன்று வாமன அவதாரம். நெடியோன் திருமால் குறள் உருவாய் வந்ததொரு அவதாரம். குறள் வடிவெனினும் மண்ணும் விண்ணும் அளந்து தீமை அளித்ததொரு அவதாரம். நம் வீட்டுச் சமையல் அறையிலும் வாமன அவதாரமாய் உறையும் பொருள் மிளகு!. கரிய உருவில் அரிய குணம் வாய்ந்த பொருள் மிளகு!. வாமன அவதாரம் மண்ணளந்தது; விண்ணளந்தது; தீமை அழித்து நின்றது.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *